மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு அமைச்சர் தங்கமணி நிதியுதவி

நாமக்கல்: மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு அமைச்சர் தங்கமணி நிதி வழங்கினார். நாமக்கல் மாவட்டம் மானுவகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சி.முருகேசன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: