கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்கக் பாரதிராஜா கோரிக்கை

சென்னை : கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் கணக்கெடுக்கும் பணி விரைவாக முடிந்திருக்கும் என்று கூறிய அவர், மின்வாரிய ஊழியர்களுடன் ராணுவத்தினரையும் மின் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: