நந்தீஷ்-சுவாதி ஆவணப் படுகொலைக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : நல்லக்கண்ணு

சென்னை : நந்தீஷ்-சுவாதி ஆவணப் படுகொலைக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். வன்கொடுமையால் பாதித்தோருக்கு உரிய நிவாரணம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: