சென்னை : நந்தீஷ்-சுவாதி ஆவணப் படுகொலைக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். வன்கொடுமையால் பாதித்தோருக்கு உரிய நிவாரணம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.