சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள மளிகை கடையில் இருந்து 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மளிகை கடை உரிமையாளர் ஜேசுராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள மளிகை கடையில் இருந்து 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மளிகை கடை உரிமையாளர் ஜேசுராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.