சென்னை: `கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசாங்கமும், இந்திய மக்களும் துணை நிற்பார்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இதுகுறித்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் கூறி இருப்பதாவது: `கஜா’’ புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் விசாரித்தேன்.