நாகை: நாகை நகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் சீரானதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது.
நாகை: நாகை நகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் சீரானதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது.