சென்னை : கஜா புயலில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசுக்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியை பேரிடர் மேலாண்மை வாரியம் சிறப்பாக செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.