தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்கு சென்றது கஜா புயல் : வானிலை மையம் தகவல்

சென்னை : கஜா புயல் தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்கு சென்றது என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழக எல்லையை கடந்து அரபிக்கடல் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: