சென்னை : இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ. 48 லட்சம் நிதி ஒதுக்கிடு செய்து மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் தாம் வர்கீஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தாம் வர்கீஸ் தலைமையில் குழு இலங்கை சென்று தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுவர உள்ளனர்.