சென்னை : சேலம்-சென்னை ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு தொடங்கியது. 7 கொள்ளையர்களை அடையாளம் காணுவதற்காக நீதிபதிகள் சுப்ரஜா, ஆனந்தராஜ் தலைமையில் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை : சேலம்-சென்னை ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு தொடங்கியது. 7 கொள்ளையர்களை அடையாளம் காணுவதற்காக நீதிபதிகள் சுப்ரஜா, ஆனந்தராஜ் தலைமையில் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.