சென்னை: கஜா புயல் வலுவிழக்க இன்னும் 6 மணிநேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் மையப்பகுதி முழுமையாக நிலப்பகுதிக்குள் வந்துள்ளது. புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்னும் 2 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கஜா புயல் வலுவிழக்க இன்னும் 6 மணிநேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் மையப்பகுதி முழுமையாக நிலப்பகுதிக்குள் வந்துள்ளது. புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்னும் 2 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.