சென்னை: சென்னையில் உள்ள 4 அண்ணா பல்கலை கழகத்தின் வளாகங்களில் இன்றைய தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. கிண்டி வளாகம், ஏசிடி வளாகம், எஸ்ஏபி வளாகம், குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் தேர்வுகள் நடக்கும் என அண்ணா பல்கலை கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.