சென்னையில் உள்ள 4 அண்ணா பல்கலை. வளாகத்தில் இன்றைய தேர்வுகள் நடைபெறும்

சென்னை: சென்னையில் உள்ள 4 அண்ணா பல்கலை கழகத்தின் வளாகங்களில் இன்றைய தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. கிண்டி வளாகம், ஏசிடி வளாகம், எஸ்ஏபி வளாகம், குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் தேர்வுகள் நடக்கும் என அண்ணா பல்கலை கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: