டெல்லி பாவனா தொழிற்பேட்டை வளாகத்தில் பயங்கர தீ விபத்து

டெல்லி: டெல்லி பாவனா தொழிற்பேட்டை வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தொழிற்பேட்டை வளாகத்தில் பற்றி எரியும் தீயை அணைக்க 22 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.  தொழிற்பேட்டை வளாகத்தில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: