சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. கஜா புயல் இன்று கரையை கடப்பதால் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. கஜா புயல் இன்று கரையை கடப்பதால் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது.