கஜா புயல் எதிரொலி அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. கஜா புயல் இன்று கரையை கடப்பதால் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: