பொன்னேரி அருகே ஓடும் ரயிலில் நடந்த வழிப்பறியில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

சென்னை: பொன்னேரி அருகே ஓடும் ரயிலில் நடந்த வழிப்பறியில் படுகாயமடைந்தவர் உயிரிழந்தார். கடந்த 9-ம் தேதி நந்தியம்பாக்கத்தில் கொரமண்டல் விரைவு ரயிலில் பயணியிடம் செல்போன் பறிக்கப்பட்டது. 4 பேர் கொண்ட கும்பல் செல்போன் பறித்ததில் பயணி சித்தீஸ்வர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிதித்தீஸ்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: