பணத்துக்காக வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டிய சூழல் வரும் : கமல்ஹாசன்

கிருஷ்ணகிரி: ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ஒருநாளைக்கு தேநீர் கூட குடிக்க முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பணத்துக்காக வாக்குகளை விற்றுவிடாதீர்கள், வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டிய சூழல் வரும் என்று அவர் தெரிவித்தார். கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அதிக அளவிலான ஆற்றல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: