சைதாப்பேட்டை அருகே 1000 கிலோ கலப்பட நெய் பறிமுதல்

சென்னை: சைதாப்பேட்டை சாஸ்திரி நகரில் 1000 கிலோ கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் தயாரித்து வந்த நெய்யில் கலப்படம் செய்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: