ராணிப்பேட்டை அருகே 1.25 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வேலூர் : வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே அம்மூர் காப்புக்காடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.25 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கரும்பு தோட்டத்தில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 1.25 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: