கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் துப்பாக்கிமுனையில் மிரட்டி மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: