சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு

சென்னை: சென்னை மாதவரம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீக்ஷா மற்றும் தக்ஷா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: