சென்னை: சென்னை மாதவரம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீக்ஷா மற்றும் தக்ஷா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சென்னை: சென்னை மாதவரம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீக்ஷா மற்றும் தக்ஷா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.