சொல்லிட்டாங்க...

நாட்டில் தீவிரவாதம், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் குறைய, சிறுபான்மையினர் தங்களுக்குரிய அங்கீகாரத்தைப் பெற ராமர் பாதையை மக்கள் பின்பற்ற வேண்டும்.

- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நல்ல ஆட்சி நடைபெறுவதால்தான் தினமும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

-அமைச்சர் செங்கோட்டையன்.

ஓட்டுக்கு ஆறாயிரம் கொடுத்தும் ஆர்கே நகரில் எடப்பாடியால் ஜெயிக்க முடியவில்லையே.

- அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.

இது விடுமுறைக் காலம். வெள்ள அபாயம் உள்ள ஆற்றுப் பகுதியில் சிறுவர்-சிறுமிகளை குளிக்கவோ, செல்பி எடுக்கவோ பெற்றோர் அனுமதிக்கக்கூடாது.

-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: