தரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முயற்சி செய்ய தமிழிசை வலியுறுத்தல்

சென்னை: தரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கேன், லாரி தண்ணீர் வேண்டாம், குழாய் தண்ணீரே போதும் என மக்கள் சொல்லும் காலம் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: