சென்னை: விளையாட்டில் என்றுமே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என செஸ் வீரர் விஸ்வநாதர் ஆனந்த் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது வீரர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஸ்வநாதர் ஆனந்த் பேசியுள்ளார்.