சென்னை: 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என அனைத்து பள்ளிகளிலும் சுற்றறிக்கை வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி கல்வித்துறை தலைமை அறிக்கையை தாக்கல் செய்தார்.
சென்னை: 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என அனைத்து பள்ளிகளிலும் சுற்றறிக்கை வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி கல்வித்துறை தலைமை அறிக்கையை தாக்கல் செய்தார்.