பஸ் பாஸ் பிரச்னை மாணவர் முன்னணி இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: கல்வி ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பஸ் பாஸ் வழங்காமல் அரசு காலம் தாழ்த்தி  வருகிறது. முறையான பஸ் பாஸ் இல்லாத நிலையில் நடத்துனரால் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.  இதனால் இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு மாணவர் முன்னணி முடிவு  செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: