2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரை: தமிழிசை

சென்னை: 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை தொடங்கியதற்காக பிரதமர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: