சென்னை: 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை தொடங்கியதற்காக பிரதமர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்தார்.