ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குப்வாரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் தீவிரவாதிகள் எல்லைதாண்டி ஊடுருவ முயன்றனர். இந்நிலையில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். மேலும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: