சென்னை: சென்னையில் நாளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை, கிராமங்கள், கழிவு கொட்டப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது;அனைத்து தரப்புகளின் கருத்தை முழுமையாக கேட்டபின் பசுமைதீர்ப்பாயத்திடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும் கூறினார்.