சென்னை: புழல் சிறையில் இருந்து எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். காவல்துறை மற்றும் முதல்வரை அவதூறாக பேசியதால் கருணாஸ் கைது செய்யப்பட்டார். கருணாஸ் உடன் கைது செய்யப்பட்ட செல்வவிநாயகம் என்பவரும் மாற்றப்பட்டார். இருவரும் புழல் சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.