முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசியதாக கைதான கருணாஸ் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசியதாக கைதான கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அக்டோபர் 5-ம் தேதி வரை கருணாசை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: