தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் போராட்டம் 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் போராட்டம் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21-ம் தேதி வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் அரசு மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: