காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் எடப்பாடி அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை : சென்னையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கோவை சுற்றுவட்டாரங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: