மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் பி.ஆர்.பாண்டியன் அஞ்சலி

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் பி.ஆர்.பாண்டியன் அஞ்சலி செலுத்தினார். விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: