சென்னை : நாட்டு மக்கள் அனைவர்க்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத் திருநாள் வாழ்த்து தெரிவித்தார். அனைவரும் சாதி, மத பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் அயராது உழைத்திட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : நாட்டு மக்கள் அனைவர்க்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத் திருநாள் வாழ்த்து தெரிவித்தார். அனைவரும் சாதி, மத பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் அயராது உழைத்திட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.