சென்னை : நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி சுதந்திரத்தினத் திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். அனைவரும் சாதி, மத, பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் உழைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை : நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி சுதந்திரத்தினத் திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். அனைவரும் சாதி, மத, பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் உழைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.