திருப்பூரில் ரூ.21 லட்சம் கேட்டு பனியன் நிறுவன அதிபர் கடத்தல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சோளிபாளையத்தில் ரூ.21 லட்சம் கேட்டு பனியன் நிறுவன அதிபர் மணிராஜ் என்பவர்  கடத்தப்பட்டார்.இதையடுத்து சாதுர்யமாக பேசி வீட்டுக்கு அழைத்து வந்த மணிராஜ், காரில் தன்னை கடத்தி சென்றவர்களை போலீசில் ஒப்படைத்தார். காரில் கடத்தி சென்ற தினேஷ், விஜி, சுபின், நாகராஜ், ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: