திமுகவுக்கு திராவிடர் கழகம் கேடயமாக இருக்கும் : கி.வீரமணி உறுதி

சென்னை : மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய செய்தியாளர்களிடம் அவர் பேட்டி அளித்தார். அப்போது கலைஞரின் லட்சியப் பயணம் தொடர வேண்டும் என்று குறிப்பிட்டார்.திராவிட இயக்கத்தின் 3வது அத்தியாயம் கலைஞர் என்று கூறிய அவர், 4வது அத்தியாயம் தொடங்க வேண்டும் என்றும் திமுகவுக்கு திராவிடர் கழகம் கேடயமாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: