கோவை: கோவை அருகே சரவணம்பட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. கார்த்திக் என்பவரது குழந்தை கவிஸ்ரீயை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை அருகே சரவணம்பட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. கார்த்திக் என்பவரது குழந்தை கவிஸ்ரீயை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.