பல்லடம்: பல்லடம் அருகே சின்னக்கரையில் விவசாய கிணற்றில் 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தகவலின் பேரில் தாய் மற்றும் 2 குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்: பல்லடம் அருகே சின்னக்கரையில் விவசாய கிணற்றில் 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தகவலின் பேரில் தாய் மற்றும் 2 குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.