காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பின்புறம் உள்ள கங்கையம்மன் கோவிலில் ஒன்றரை அடி உயர சிலை திடீரென வைக்கப்பட்டிருந்தது. கோயிலில் சுவாமி சிலையை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததனர். பின்பு போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சுவாமி சிலையை கைப்பற்றினர்.