அபுதாபியிலிருந்து பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரிப்

லாகூர்: ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தற்போது அபுதாபியிலிருந்து பாகிஸ்தான் திரும்பியுள்ளார். லாகூரில் நவாஸையும் அவரது மகளையும் கைது செய்ய போலீஸ் தயாராக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: