காரைக்கால்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 5000க்கும் மேற்பட்ட விசைப்படகு, 10000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.