சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. துப்பாக்கிசூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.