போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கவலைக்கிடம்

தூத்துக்குடி: போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 5 பேர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. முதல்முறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயம் அடைந்தனர். 2-வது மற்றும் 3-வது முறை வானை நோக்கி துப்பாக்கியால் போலீஸ் சுட்டது. காயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: