மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ நாயக்கர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி..!!

ஆடி மாத பிரதோஷ தினமான நேற்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ நாயக்கர் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டத்தில் வலம் வந்தார். சிறப்பு மலர் அலங்காரத்தில் வந்து காட்சியளித்த கபாலீஸ்வரரை பக்தர்கள் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வழிபட்டனர்.

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ நாயக்கர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: