தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவால் மாணவர்களுக்கு பொறியியல், கால்நடை, மருத்துவம், மீன்வள படிப்புகளில் உள்ஒதுக்கீடு கிடைக்கும். …

The post தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதா பேரவையில் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: