மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் பொறுப்பேற்றுக் கொண்டார்

மதுரை: மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் பொறுப்பேற்றுக் கொண்டார். 292வது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் மறைவை அடுத்து புதிய ஆதீனம் பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து தருமபுரம் ஆதீனங்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்….

The post மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் பொறுப்பேற்றுக் கொண்டார் appeared first on Dinakaran.

Related Stories: