தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 8-ம் தேதி சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. …

The post தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: