ஓசூர் அருகே விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விளைநிலங்களில் கெயில் நிறுவனம், குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓசூர் அருகே குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் குழிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

The post ஓசூர் அருகே விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: