அனுஷ்காவை மீண்டும் தமிழில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் டைரக்டர் ஏ.எல்.விஜய். தலைவி படத்துக்கு பிறகு அவர் இயக்க உள்ள படத்துக்காக அனுஷ்காவிடம் கதை கூறியுள்ளார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாம்.
அனுஷ்காவை மீண்டும் தமிழில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் டைரக்டர் ஏ.எல்.விஜய். தலைவி படத்துக்கு பிறகு அவர் இயக்க உள்ள படத்துக்காக அனுஷ்காவிடம் கதை கூறியுள்ளார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாம்.